பண்ருட்டி தாழம்பட்டு ஓட்டப்பந்தய வீரர் திருமலை நேபாள நாட்டிற்கு பண்ருட்டி ரோட்டரி சங்கத்தின் உதவியுடன் சென்று தடகளப்போட்டியில் 800,5000,10,000 மீட்டர்களில் மூன்று தஙாகப் பதக்கங்களைப் பெற்றார். சிறந்த இந்தியத் தடகளவீரர் விருதினைப் பெற்றார். ரோட்டரி மேனாள் ஆளுநர் பிறையோன் 12-4-25 ல் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.